கர்ப்பிணிப் பெண்ணின் தலையை வெட்டி செல்பி எடுத்த கொடூர சகோதரன்!

19 வயது பெண்ணின் தலையை தாயின் துணையுடன் சகோதரன் அறுத்து துண்டித்து செல்பி எடுத்து பகிர்ந்ததோடு, பொலிஸில் சரண் அடைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் அவினாஷ் தோரே என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். வாலிபர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி … Continue reading கர்ப்பிணிப் பெண்ணின் தலையை வெட்டி செல்பி எடுத்த கொடூர சகோதரன்!